Saturday, September 12, 2009

ஓ மனிதா..


ஓ மனிதா,
தெரியாமல் தமிழனாய் பிறந்து
தெரிந்தே தெருவெங்கும் ஓடி
தெரியாமல், திடீரெனெ பிடிபட்டு,
பிணைக்கபட்டு,பிணமாகி


திக்குத்தெரியாமல் தேசமெங்கும்
தினமும் தேடி அலையும் மனதும் உனதாகி
தென்பட்டோரெல்லாம் தீ தென்றொதுக்க
தீமையனைத்தையும் தீண்டி தகாதி
திசையனைத்தும் கேட்டும் அறியா
உருவமும் கொண்டு உயிரையும் சூட்டி
உனது பெயரின் கடைசி சொல்லும்
இறுதியாய், உறங்கினாலும் தமிழா, ஓ நீ மனிதனா?
மகிழ்வாய் வாழ உனக்கு வழி இருக்கா?

Friday, September 11, 2009

தள வேலைகள் நடக்கின்றன..

தள வேலைகள் நடக்கின்றன..



ஆகையால் வடிவத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள்..